fredag den 25. september 2009

03. நான் அடிச்சா தாங்க மாட்டா நாலு மாசம் தூங்க மாட்டா

நான் அடிச்சா தாங்க மாட்டா நாலு மாசம் தூங்க மாட்டா மோதி பாரு வீடு போய் சேர மாட்டா ,நான் அடிச்சா தாங்க மாட்டா நாலு மாசம் தூங்க மாட்டா மோதி பாரு வீடு போய் சேர மாட்டா ,நான் புடிச்சா உடும்பு புடி, நான் சிரிச்சா வான வெடி ,நான் பாடும் பாட்டுக்கு தோல் பறை நீயடி ,நான் அடிச்சா தாங்க மாட்டா நாலு மாசம் தூங்க மாட்டா மோதி பாரு வீடு போய் சேர மாட்டா ,ஏய் வாழு வாழு வாழ விடு வாழும் போதே வானை தோடு ,வம்பு பண்னா வாளை எடு வணங்கி நின்னா தோளை தோடு ,வாழு வாழு வாழ விடு வாழும் போதே வானை தோடு ,வம்பு பண்னா வாளை எடு வணங்கி நின்னா தோளை தோடு ,நான் அடிச்சா தாங்க மாட்டா நாலு மாசம் தூங்க மாட்டா மோதி பாரு வீடு போய் சேர மாட்டா ,நான் அடிச்சா தாங்க மாட்டா நாலு மாசம் தூங்க மாட்டா மோதி பாரு வீடு போய் சேர மாட்டா.
உணவு உடை இருப்பிடம் உழவனுக்கும் கிடைக்கும் ,அவன் அனுபவிச்ச மிச்சம் தான் ஆண்டவனுக்கு படைக்கனும் ,ஆல மர பள்ளிகூடம் ஒக்ஸ்போட மாறனும் நீ தாய் மொழியில் கல்வி கற்று தமிழ் நாட்டை உயர்த்தனும் ,வாய் மூடி வாழதே.....வீண் பேச்சு பேசாதே...
காலம் கடந்து போச்சுதுன்னு கவலைப் பட்டு ஏங்காதேகனவு ஜெய்க்க வேணுமுனா கண்ணை மூடி தூங்காதேகுத்துங்கடா
குத்து என் கூட சேந்து குத்து.....நான் அடிச்சா தாங்க மாட்டா நாலு மாசம் தூங்க மாட்டா மோதி பாரு வீடு போய் சேர மாட்டா ,நான் அடிச்சா தாங்க மாட்டா நாலு மாசம் தூங்க மாட்டா மோதி பாரு வீடு போய் சேர மாட்டா
வறட்டி தட்டும் சுவத்தில வேட்பாளர் முகமடாகாத்திருந்து வேட்டு போட்டு கறுத்து போச்சு நகமடா ,புள்ளை தூங்குது இடுப்பில பூனை தூங்குது அடுப்பில நம்ம நாட்டு நடப்பில யாரு இதை தடுக்கல தாய் பேச்சை மீறாதே...தீயோர் சொல் கேட்காதே...ஏதோ நானும் சொல்லி புட்டேன் ஏத்துகிட்டா ஏத்துகோ சொன்னதெல்லாம் உண்மையினா உன்னை நீயே மாத்திக்கோகுத்துங்கடா குத்து ஏழுறு கேக்க குத்து.....
நான் அடிச்சா தாங்க மாட்டா நாலு மாசம் தூங்க மாட்டா மோதி பாரு வீடு போய் சேர மாட்டா ,நான் அடிச்சா தாங்க மாட்டா நாலு மாசம் தூங்க மாட்டா மோதி பாரு வீடு போய் சேர மாட்டா ,நான் புடிச்சா உடும்பு புடி நான் சிரிச்சா வான வெடிநான் பாடும் பாட்டுக்கு தோல் பறை நீயடி ,நான் அடிச்சா தாங்க மாட்டா நாலு மாசம் தூங்க மாட்டா மோதி பாரு வீடு போய் சேர மாட்டா

Ingen kommentarer:

Send en kommentar