torsdag den 17. juni 2010

விஜய் 'தங்கச்சி'யானார் சரண்யா மோகன்!


ஜெயம் ராஜா இயக்கும் வேலாயுதம் படத்தில் விஜய்யின் தங்கை வேடத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் சரண்யா மோகன்.
இதுபற்றி சரண்யா கூறுகையில், "விஜய்க்கு தங்கையாக நடிப்பதில் பெருமைதான். எனது வேடம் சிறப்பாக உள்ளது. விஜய்யுடன் நடிக்கும் போது கிடைக்கும் புகழும் ரீச்சும் என்னவென்பது புரிகிறது. அதனால்தான் மறுபேச்சின்றி ஒப்புக் கொண்டேன்," என்றார்.

Ingen kommentarer:

Send en kommentar